தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபடுத்துகை ; வேறுபாடு ; பகைமை ; இரண்டகம் ; புடமிடுகை ; புடமிட்ட பொன் ; இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம் ; சிறுதுகில் ; கருப்பூரம் ; தானியம் ; வெளிப்படுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரோகம். வேதகமுண்டானால் இராச்சியம் சளைக்கும். 4. Treachery, treason
  • விரோதம். அவனால் இவ்வளவு வேதகமு மூண்டாயிற்று. 3. Dissendsion, disunion;
  • வேறுபாடு. விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே (திருவாச, 49, 1.) 2. Change, modification;
  • வேறுபடுத்துகை. உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்ட வங்கணனே (கோயிற்பு. இரணிய. 56). 1. Differentiating, distinguishing;
  • புடமிடுகை. வேதகப்பொன். 5. Refining, as of gold
  • வெளிப்படுத்துகை. இரகசியத்தை வேதகம் பண்ணலாகாது. Disclosure;
  • தானியம். (யாழ். அக.) 2. Grain;
  • புடமிட்ட பொன். விளங்காநின்ற வேதகமே (தாயு. பெற்றவட். 10). 6. Refined gold¢
  • இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம். இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல (பெரியபு. கண்ணப். 154). 7. Agent to transmute baser metals into gold¢
  • சிறுதுகில். (பிங்.) 8. cf. வேதங்கம். Small fine cloth
  • கர்ப்பூரம். (இலக். அக.) 1.Camphor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as பேதகம், difference.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhēdaka. 1.Differentiating, distinguishing; வேறுபடுத்துகை.உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்டவங்கணனே (கோயிற்பு. இரணிய. 56). 2. Change,modification; வேறுபாடு. விண்களி கூர்வதோர்வேதகம் வந்து வெளிப்படு மாகாதே (திருவாச. 49,1). 3. Dissension, disunion; விரோதம். அவனால்இவ்வளவு வேதகமு முண்டாயிற்று. 4. Treachery,treason; துரோகம். வேதகமுண்டானால் இராச்சியம்சளைக்கும். 5. Refining, as of gold; புடமிடுகை.வேதகப்பொன். 6. Refined gold; புடமிட்ட பொன்.விளங்காநின்ற வேதகமே (தாயு. பெற்றவட். 10). 7.Agent to transmute baser metals into gold;இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும்பண்டம். இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற்போல (பெரியபு. கண்ணப். 154). 8. cf. வேதங்கம்.Small fine cloth; சிறுதுகில். (பிங்.)
  • n. < vēdhaka. 1.Camphor; கர்ப்பூரம். (இலக். அக.) 2. Grain;தானியம். (யாழ். அக.)
  • n. < vēdaka. Disclosure; வெளிப்படுத்துகை. இரகசியத்தை வேதகம்பண்ணலாகாது.