தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவரை எறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவரை யெறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 24.) Theme of destroying one's enemy and capturing his elephants and fortress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Puṟap.) Theme of destroying one's enemyand capturing his elephants and fortress; பகைவரை யெறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 24.)