தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் வாழ்நாளில் உயிருக்கு அபாயமான காலம் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை. 3. Stringer condition attended with the penalty of death;
  • ஒவ்வொருநாளிலும் யமனுக்கு உரியதும் அகபமானதுமான முன்றே முக்கால் நாழிகைப்பொழுது. 1. (Astrol.) The period of 1 1/2. hours of a day, presided over by Yama and hence considered inauspicious;
  • ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம். 2. The period of danger to one's life;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எமகண்டம், s. a composition of the poet காளமேகம், each stanza containing a description of two things.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எமகண்டம், ஒருபாட்டு.

வின்சுலோ
  • [yamakaṇṭam] ''s.'' [''also'' எமகண்டம்.] A composition of the poet காளமேகம், each stanza containing a description of two different things, ஓர்செய்யுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • யமகண்டம்பாடு-தல் yamakaṇṭam-pāṭu-v. intr. < யமகண்டம் +. To composeverses under stringent conditions, the penaltyfor the breach of which is death; உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல்.
  • n. < yama-ghaṇṭa. 1. (Astrol.) The period of 1½ hours ofa day, presided over by Yama and hence considered inauspicious; ஒவ்வொருநாளிலும் யமனுக்குஉரியதும் அசுபமானதுமான மூன்றே முக்கால் நாழிகைப்பொழுது. 2. The period of danger to one'slife; ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம்.3. Stringent condition attended with thepenalty of death; மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை.