தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடிதல் ; கெடுதல் ; சிதறுதல் ; தவறுதல் ; தோல்வியுறுதல் ; நீங்குதல் ; நிலைகெடுதல் ; குணங்கெடுதல் ; வளைதல் ; தளர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதறுதல். பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர (கல்லா. 7). 3. To be scattered;
  • தவறுதல். முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் ... எழுப்பி (பெருங். வத்தவ. 12, 99). 4. To go wrong;
  • தோல்வியுறுதல். முற்றிய வமரர்சேனை முரிந்தன (விநாயகபு. 34, 15). 5. To be defeated;
  • நீங்குதல். (சீவக. 372.) 6. To separate, leave;
  • கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள், 473). 2. To perish; to be ruined;
  • குணங் கெடுதல். ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர். பிள்ளைத் செங்கீரை. 1). 8. To be spoiled;
  • வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணி. 18, 161). 9. To bend;
  • தளர்தல். முரிந்தநடை மடந்தையர்த முழந்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5, 10). 10. To lack in strength; to be gentle, as in gait;
  • ஒடிதல். (சூடா.) 1. To break off, snap off;
  • நிலை கெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள், 899). 7. To lose one's position;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. muri.] 1.To break off, snap off; ஒடிதல். (சூடா.) 2. Toperish; to be ruined; கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள், 473). 3. To be scattered; சிதறுதல். பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர (கல்லா. 7). 4. To go wrong; தவறுதல். முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் . . . எழுப்பி(பெருங். வத்தவ. 12, 99). 5. To be defeated;தோல்வியுறுதல். முற்றிய வமரர்சேனை முரிந்தன(விநாயகபு. 34, 15). 6. To separate, leave; நீங்குதல். (சீவக. 372.) 7. To lose one's position; நிலைகெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும்(குறள், 899). 8. To be spoiled; குணங் கெடுதல்.ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர்.பிள்ளைத். செங்கீரை. 1). 9. To bend; வளைதல்.முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணி.18, 161). 10. To lack in strength; to be gentle,as in gait; தளர்தல். முரிந்தநடை மடந்தையர்தமுழங்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5,10).