ஆதுலர்க்குச் சாலை , ஓதுவார்க்கு உணவு , அறுசமயத்தார்க்கு உண்டி , பசுவுக்குத் தீனி , சிறைச்சோறு , ஐயம் , தின்பண்டம் ஈதல் , அறவைச்சோறு , பிள்ளை பெறுவித்தல் , பிள்ளை வளர்த்தல் , பிள்ளைக்குப் பால் வார்த்தல் , அறவைப் பிணஞ்சுடல் , அழிந்தோரை நிறுத்துதல் , சுண்ணம் , நோய்க்கு மருந்து , வண்ணார் , நாவிதர் , கண்ணாடி , காதோலை , கண்மருந்து , தலைக்கு எண்ணெய் ,பெண்போகம் , பிறர் துயர் காத்தல் , தண்ணீர்ப்பந்தல் , தடம் , மடம் , சோலை , ஆவுரிஞ்சுதறி , விலங்கிற்குணவு , ஏறுவிடுத்தல் , விலைகொடுத்து உயிர்காத்தல் , கன்னிகாதானம் என்னும் முப்பத்திரண்டு வகையான அறம் .
|