தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனங்குழம்பச் செய்தல் ; மலைக்கச் செய்தல் ; தன்வயமிழக்கச் செய்தல் ; கலத்தல் ; சேர்த்தல் ; சிதைத்தல் ; நிலைநெகிழ்த்துதல் ; ஊடல் உணர்த்துதல் ; மூர்ச்சையடையச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முர்ச்சையுறச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ...துகைத்தான் (கம்பரா. மகுட.5). 9. To make one swoon;
  • ஊட லுணர்த்துதல். மயக்கிய வருதிமன் (கலித். 73). 8. To clear one's misunderstanding, as in sulks;
  • நிலைநெகிழ்த்துதல். வள்ளை யாய்கொடி மயக்கி (அநா. 6). 7. To disturb, unsettle;
  • சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189,4). 5. To unite, join, as a wick with the oil in a can
  • கலத்தல். பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34). 4. To mix up;
  • பரவசமுறச் செய்தல். மயக்கிய முயக்கந் தன்னால் (கம்பரா. இராவணன்சோ. 51). 3. To fascinate, allure, charm;
  • பிரமிக்கச்செய்தல். மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8, 7, 4). 2. To puzzle, mystify; to make one wonder;
  • மனங்குழம்பச் செய்தல். குறளைபேசி மயக்கி விடினும் (நாலடி, 189). 1. To bewilder, confuse;
  • சிதைத்தல். எருமை கதிரொடு மயக்கும் (ஐங்குறு. 99 ). 6. To ruin, destroy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus ofமயங்கு-. 1. To bewilder, confuse; மனங்குழம்பச் செய்தல். குறளைபேசி மயக்கி விடினும்(நாலடி, 189). 2. To puzzle, mystify; to makeone wonder; பிரமிக்கச்செய்தல். மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8, 7, 4). 3.To fascinate, allure, charm; பரவசமுறச் செய்தல். மயக்கிய முயக்கந் தன்னால் (கம்பரா. இராவணன்சோ. 51). 4. To mix up; கலத்தல். பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34). 5. To unite,join, as a wick with the oil in a can;சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 4189, 4).6. To ruin, destroy; சிதைத்தல். எருமை கதிரொடுமயக்கும் (ஐங்குறு. 99). 7. To disturb, unsettle;நிலைநெகிழ்த்துதல். வள்ளை யாய்கொடி மயக்கி(அகநா. 6). 8. To clear one's misunderstanding,as in sulks; ஊட லுணர்த்துதல். மயக்கிய வருதிமன்(கலித். 73). 9. To make one swoon; மூர்ச்சையுறச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தெனமயக்கி . . . துகைத்தான் (கம்பரா. மகுட. 5).