தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர்தல் ; தோன்றுதல் ; உண்டாதல் ; பொலிவுபெறுதல் ; பூப்படைதல் ; கண்ணொளி மங்குதல் ; பூஞ்சணம் பிடித்தல் ; பயனின்றிப் போதல் ; தோற்றுவித்தல் ; படைத்தல் ; பெற்றெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர்தல். பூத்த மாஅத்து (ஐங்குறு.10). 1. To blossom, bloom;
  • தோன்றுதல். பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். 315). 2. To appear;
  • பொலிவு பெறுதல். மீன்பூத் தன்ன தோன்றலர் (திருமுரு.169). 3. To flourish; to be prosperous;
  • இருதுவாதல் பூத்தகாலைப் புனையிழை மனைவியை (நம்பியகப். 91). 4. To menstruate;
  • வெகுநேரம் நோக்குதலாற் கண்ணொளி மழுங்குதல். 5. To become blurred in vision, as by long wistful look;
  • பூஞ்சாளம் பிடித்தல். Loc. 6. To become mouldy;
  • பயனின்றிப்போதல். எதிர்பார்த்த காரியம் பூத்துப்போயிற்று.-tr. 7. To become useless;
  • மலர் முதலியவற்றைத் தோற்றுவித்தல். செய்ய தாமரைகளெல்லாந் தெரிவையர் முகங்கள் பூத்த (கம்பரா. நீர்விளை. 3). 1. To produce, as flower;
  • சிருட்டித்தல். ஞாலமெல்லாம் பூத்தோனே (பாரக. கிருட்டிண. 12). 2. To create;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. puṣp. [K. pū.] intr.1. To blossom, bloom; மலர்தல். பூத்த மாஅத்து(ஐங்குறு. 10). 2. To appear; தோன்றுதல். பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். 315). 3. Toflourish; to be prosperous; பொலிவுபெறுதல்.மீன்பூத் தன்ன தோன்றலர் (திருமுரு. 169). 4. Tomenstruate; இருதுவாதல். பூத்தகாலைப் புனையிழைமனைவியை (நம்பியகப். 91). 5. To becomeblurred in vision, as by long wistful look; வெகுநேரம் நோக்குதலாய் கண்ணொளி மழுங்குதல். 6. Tobecome mouldy; பூஞ்சாளம் பிடித்தல். Loc. 7.To become useless; பயனின்றிப்போதல். எதிர்பார்த்த காரியம் பூத்தப்போயிற்று.--tr. 1. To produce, as flower; மலர் முதலியவற்றைத் தோற்றுவித்தல். செய்ய தாமரைகளெல்லாந் தெரிவையர் முகங்கள் பூத்த (கம்பரா. நீர்விளை. 3). 2. To create; சிருட்டித்தல். ஞாலமெல்லாம் பூத்தோனே (பாரத. கிருட்டிண. 12). 3. To give birth to; பெற்றெடுத்தல்.ஒரு திருவைப் பூத்தனள் (பிரமோத். 8, 15).