- 5 v. [T. palavar-intsu, K. halumbu, M. pulambuga.] intr. 1. Tosound; ஒலித்தல். கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607,7). 2. To speak foolishly or incoherently;பிதற்றுதல். Colloq. 3. To utter lamentations;to wail, cry out; அழுதல். தயரதன்தான் புலம்பியவப்புலம்பல் (திவ். பெருமாள். 9, 11). 4. To be solitary, lonely; தனித்தல். கொடுவா யிரும்பின் மடிதலைபுலம்ப (பெரும்பாண். 286). 5. To grieve; வருந்துதல். அகம்புலம்புகின்றேன் (கம்பரா. இந்திரசித். 61).6. To fade; வாடுதல். இவணலம் புலம்ப (ஐங்குறு.57).--tr. 1. To despise, abhor; வெறுத்தல். புலம்பலர் பொறுப்ப ரன்றே (சீவக. 2088). 2. To utterrepeatedly; அடிக்கடி கூறுதல். வீரட்டம் புலம்பேனாகிலேன் (தேவா. 959, 12).
|