தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்துதல் ; கலவிசெய்தல் ; அளவளாவுதல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்புடையதாதல் ; விளங்குதல் ; எழுத்து முதலியன சந்தித்தல் ; உடலிற்படுதல் ; கூடியதாதல் ; தலைவனும் தலைவியும் கூடுதலாகிய குறிஞ்சி உரிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடிய தாதல். புணரின் வெகுளாமை நன்று (குறள், 308). 4. To be possible;
  • . 3. To touch;
  • எழுத்து முதலியன சந்தித்தல். மொழிபுணரியல்பே (சொல். எழுத். 108). 2. (Gram.) To combine, coalesce, as letters or words in canti;
  • ஏற்புடையதாதல். குரல் புணர்சீர் (புறநா. 11). 5. To suit, fit;
  • மேற்கொள்ளுதல். பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்(பெருங். வத்தவ. 6,6). --intr. 4. To undertake;
  • அளவளாவுதல். (பிங்.) ஊதியமில்லார்ப் புணர்தல் (நாலடி, 233). 3. To associate with, keep company with;
  • கலவி செய்தல். மனியவளைப் புணரப்புக்கு (திவ். பெருமாள், 6, 9). 2. To cohabit, copulate;
  • பொருந்துதல். (திவா.) 1. To join unite;
  • விளங்குதல். (J.) 1. To appeal to the mind; to be understood;
  • . Union of lovers, appropriate to kuṟici, one of five uripporul, q.v.; தலைவனும் தலைவியுங் கூடுதலாகிய குறிஞ்சியுரிப் பொருள். (தொல்.பொ.14.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. poṇar, M.puṇaruga.] tr. 1. To join, unite; பொருந்துதல்.(திவா.) 2. To cohabit, copulate; கலவிசெய்தல்.மன்னியவளைப் புணரப்புக்கு (திவ். பெருமாள். 6, 9).3. To associate with, keep company with; அளவளாவுதல். (பிங்.) ஊதியமில்லார்ப் புணர்தல் (நாலடி,233). 4. To undertake; மேற்கொள்ளுதல். பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் (பெருங். வத்தவ. 6,6).--intr. 1. To suit, fit; ஏற்புடையதாதல். குரல்புணர்சீர் (புறநா. 11). 2. To appeal to the mind;to be understood; விளங்குதல். (J.) 3. (Gram.)To combine, coalesce, as letters or words incanti; எழுத்து முதலியன சந்தித்தல். மொழிபுணரியல்பே (தொல். எழுத். 108). 4. To touch;உடலிற்படுதல். மென்முலைமேற் பனிமாருதம் புணர(கம்பரா. சூர்ப்பண. 77). 5. To be possible; கூடியதாதல். புணரின் வெகுளாமை நன்று (குறள், 308).
  • n. < புணர்-. (Akap.)Union of lovers, appropriate to kuṟiñci, one offive uripporuḷ, q.v.; தலைவனும் தலைவியுங் கூடுதலாகிய குறிஞ்சியுரிப்பொருள். (தொல். பொ. 14.)