தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவுதல் ; பருத்தல் ; மிகுதியாதல் ; தோன்றுதல் ; ஆயத்தப்படுதல் ; வளர்த்தல் ; தோன்றச்செய்தல் ; அமைத்துக்கொடுத்தல் ; உண்டாக்குதல் ; நிறைத்தல் ; அணிதல் ; அருச்சித்தல் ; வளைத்தல் ; உறுதிகொளல் ; விரும்புதல் ; காட்டுதல் ; பரப்புதல் ; பரக்கக்கூறுதல் ; சுமையாதல் ; நோயினால் கனமாதல் ; இன்றியமையாததாதல் ; சுமத்துதல் ; காத்தல் ; ஒத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்கியமாதல். --tr. 3. To become momentous;
  • சுமத்துதல். குற்றம் பாரிக்கின்றான். 4. To lay the burden on, ascribe, impute;
  • காத்தல். இரவிகுலம் பாரிக்கத்தகுவன் (கலிங். 224). To guard, protect;
  • பருத்தல். Colloq. 2. To be bulky, huge;
  • மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 3. To increase;
  • தோன்றுதல். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442). 4. To arise, appear, come into being;
  • ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்த வேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19). 5. To prepare;
  • ஒத்தல். காந்தனாம் பாந்தளைப் பாரித்தலர்ந் தனவே (திருக்கோ. 324, உரை). To resemble;
  • பரவுதல். இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 1. To spread, expand; to abound;
  • வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய் (குறள், 851). 1. To foster;
  • தோன்றச்செய்தல். 2. To cause to appear;
  • அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா.98). 3. To cause to be obtained;
  • உண்டாக்குதல். (W.) 4. To make, form, construct, create, constitute;
  • நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை. குண்டோ.16). 5. To fill up, complete;
  • அணிதல். கைவளை பாரித்தார் (இராமகா. பால. 21). 6. To wear, as ornaments;
  • அருச்சித்தல். தடமல ரெட்டினாற் பாரித் தேத்த (தேவா. 961, 9). 7. To worship with flowers;
  • வளைத்தல். சிலைபாரித்தானே (சீவக. 2285). 8. To bend, as a bow;
  • சங்கற்பித்தல். பாரித்தபடியே தலைக்கட்டுகிறார் (ஈடு, அவதா.). 9. To vow; to resolve upon;
  • விரும்புதல். பாரித்துத்தானென்னை முற்றப்பருகினான் (திவ். திருவாய். 9, 4, 10). 10. To desire;
  • காட்டுதல். முழு நஞ்சு நுதல்விழியும் பாரித்தான் (கோயிற்பு. பதஞ்ச. 34). 11. To show, manifest;
  • பரப்புதல். பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் (திவ். இயற். 3, 44). 12. To diffiuse;
  • பரக்கக்கூறுதல். பயனில பாரித்துரைக்கு முரை (குறள். 193). 13. To dwell at length;
  • சுமையாதல். 1. To be heavy;
  • நோயினாற் கனமாதல். தலை பாரித்துக்கொண்டிருக்கிறது. 2. To feel heavy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. sphāri. intr.1. To spread, expand; to abound; பரவுதல்.இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 2. Tobe bulky, huge; பருத்தல். Colloq. 3. To increase; மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 4. Toarise, appear, come into being; தோன்றுதல்.பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442).5. To prepare; ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்தவேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19).--tr. 1.To foster; வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய்(குறள், 851). 2. To cause to appear; தோன்றச்செய்தல். 3. To cause to be obtained;அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா. 98). 4. Tomake, form, construct, create, constitute; உண்டாக்குதல். (W.) 5. To fill up, complete;நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை.குண்டோ. 16). 6. To wear, as ornaments; அணிதல். கைவளை பாரித்தார் (இராமநா. பால. 21). 7.To worship with flowers; அருச்சித்தல். தடமலரெட்டினாற் பாரித் தேத்த (தேவா. 961, 9). 8. Tobend, as a bow; வளைத்தல். சிலைபாரித்தானே(சீவக. 2285). 9. To vow; to resolve upon;சங்கற்பித்தல். பாரித்தபடியே தலைக்கட்டுகிறார் (ஈடு,அவதா.). 10. To desire; விரும்புதல். பாரித்துத்தானென்னை முற்றப்பருகினான் (திவ். திருவாய். 9, 4,10). 11. To show, manifest; காட்டுதல். முழுநஞ்சு நுதல்விழியும் பாரித்தான் (கோயிற்பு. பதஞ்ச.34). 12. To diffuse; பரப்புதல். பலகதிர்கள்பாரித்த பைம்பொன் முடியான் (திவ். இயற். 3, 44).13. To dwell at length; பரக்கக்கூறுதல். பயனிலபாரித்துரைக்கு முரை (குறள், 193).
  • 11 v. < bhāra. intr. (W.)1. To be heavy; சுமையாதல். 2. To feel heavy;நோயினாற் கனமாதல். தலை பாரித்துக்கொண்டிருக்கிறது. 3. To become momentous; முக்கியமாதல்.--tr. To lay the burden on, ascribe, impute;சுமத்துதல். குற்றம் பாரிக்கின்றான்.
  • 11 v. tr. < pāl. Toguard, protect; காத்தல். இரவிகுலம் பாரிக்கத்தகுவன் (கலிங். 224).
  • 11 v. tr. To resemble;ஒத்தல். காந்தனாம் பாந்தளைப் பாரித்தலர்ந் தனவே(திருக்கோ. 324, உரை).