உத்தேசம் கி.பி ஜந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அரசவமிசத்தினர். பல்லவனூர் மதிற்காஞ்சிமாநகர் (தேவா.1052, 10). Kings of the Pallava dynasty who ruled at Conjeevaram from about the 5th. c. to the 9th. c. A. D.;
pron. < பல் +. [K.palavar] Many persons; பலர். பல்லவர்க் கிரங்கும்பாடிமிழ் நெய்தல் (பு. வெ. 10, காஞ்சிப். 6, கொளு).
n. Kings of thePallava dynasty who ruled at Conjeevaramfrom about the 5th. c. to the 9th. c. A.D.;உத்தேசம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம்நூற்றாண்டுவரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டுஆண்டுவந்த அரசவமிசத்தனர். பல்லவனூர் மதிற்காஞ்சிமாநகர் (தேவா. 1052, 10).