தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்தல் ; பயன்விளைத்தல் ; செழித்தல் ; மிகுதல் ; கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுத்தல். பூசையின் பலத்தினைப் பலிப்பாய் (செவ்வந்திப்பு. அகத்தியச். 41). To give;
  • பயன்விளைத்தல். வயலிடுந்தழையும் . . . பின்பலிக்குமாபோல் (சி. சி. 2, 17). 2. To take effect, yield results, produce good or evil;
  • செழித்தல். பலிப்பறிந்து . . . வித்தினார் (அரிச். பு. நாட்டுப். 38). 3. To thrive, as a crop;
  • நேர்தல். அசனியேற்றின் வீழ்வெனப் பலித்தது பாவியேற்கென்க (இரகு. சீதைவ. 116). 1. To happen;
  • மிகுதல். நீர்பலிப்ப வான்றிரை யெறிந்து (இரகு. நாட்டுப். 3). --tr. 4. To increase, swell;
  • இலாபம். (பிங்.) Profit, advantage;

வின்சுலோ
  • --பலிப்பு, ''v. noun.'' Advan tage; good or bad result. 2. Profit, success, பயன். 3. Result of good or evil deeds as experienced in this life, நன்மைதீ மைகளின்பலிப்பு.-''Note.'' The compounds in common use are: கற்புப்பலித்தல், the taking effect of the curse of a chaste woman violated; சாபம்பலித்தல், taking effect of the curse of a devotee; சூனியம் பலித்தல், witchcraft taking effect; நியாயம் பலித்தல், arguments approving and con vincing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < பலம். [K.phalisu.] intr. 1. To happen; நேர்தல். அசனியேற்றின் வீழ்வெனப் பலித்தது பாவியேற்கென்க(இரகு. சீதைவ. 116). 2. To take effect, yieldresults, produce good or evil; பயன்விளைத்தல்.வயலிடுந்தழையும் . . . பின்பலிக்குமாபோல் (சி. சி.2, 17). 3. To thrive, as a crop; செழித்தல்.பலிப்பறிந்து . . . வித்தினார் (அரிச். பு. நாட்டுப். 38).4. To increase, swell; மிகுதல். நீர்பலிப்ப வான்றிரை யெறிந்து (இரகு. நாட்டுப். 3).--tr. To give;கொடுத்தல். பூசையின் பலத்தினைப் பலிப்பாய் (செவ்வந்திப்பு. அகத்தியச். 41).
  • n. < பலி-. Profit,advantage; இலாபம். (பிங்.)