தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல் ; அழைத்தல் ; இசைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல். கடுவன்... மந்தியைக் கையிடுஉப் பயிரும் (புற நா. 158).------ To call, cry, as beasts, birds or insects;
  • அழைத்தல். நாட்டிறை பயிருங் காலை முரசம் (சிலப். 26, 52). 1. To summon, call;
  • இசைத்தல். பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ் (மணி. 7, 46). 2. To sound, as instruments;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. To call,cry, as beasts, birds or insects; விலங்கு முதலியனஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல். கடுவன். . . மந்தியைக் கையிடூஉப் பயிரும் (புறநா. 158).--tr. 1. To summon, call; அழைத்தல். நாட்டிறைபயிருங் காலை முரசம் (சிலப். 26, 52). 2. To sound,as instruments; இசைத்தல். பண்ணுக்கிளை பயிரும்பண்ணியாழ் (மணி. 7, 46).