- 6 v. [T. K. paḍu, M. paṭu.]intr. 1. To come into existence; உண்டாதல். ஈதலிசைபட வாழ்தல் (குறள், 231). 2. To appear;தோன்றுதல். படுசுட ரெஃகம் பறித்து (பு. வெ. 7, 16).3. To rise, as a heavenly body; உதித்தல். படுபறியலனே பல்கதிர்ச் செல்வன் (புறநா. 34). 4. Tooccur, happen; சம்பவித்தல். 5. To strike one,occur to mind; மனத்திற்றோற்றுதல். அப்பொருள்எனக்குப்பட்டது. 6. To blossom; பூத்தல். (யாழ்.அக.) 7. To hit or strike against; to touch; ஒன்றன்மீது ஒன்று உறுதல். சுடுகணை படுத லோடும் (கம்பரா. இந்திரசித்துவதை. 44). 8. To swarm, asbees; மொய்த்தல். வண்டுபட மலர்ந்த (புறநா. 24).9. To be caught, as fishes, birds or other game;to be entrapped, as rats; அகப்படுதல். பத்திவலையிற் படுவோன் (திருவாச. 3, 42). 10. To enter; புகுதல். நாடுபடு செலவினர் (புறநா. 240). 11. To rain;பெய்தல். படுமழை யாடும் வரையகம் (கலித். 103, 20).12. To be big; பெரிதாதல். (அகநா. 11, உரை.)13. To become great, distinguished; மேன்மையடைதல். ஆசார மெப்பெற்றி யானும் படும் (ஆசாரக். 97). 14. To perish; அழிதல். படாஅச் செலீயர் நின்பகைவர் மீனே (புறநா. 24). 15. To die;சாதல். காதலிநீ பட்டதூஉம் (சிலப். 29, அடித்தோழியரற்று.). 16. To set, as a heavenly body;அஸ்தமித்தல். சுடர் நோக்கி மலர்ந்தாங்கே படிற்சாம்புமலர் (கலித். 78). 17. To be healed or cured, asan eruption or boil; புண் காய்தல். புண் பட்டுப்போய்விட்டது. 18. To fade, wither, as trees;வாடுதல். 19. To incline, lean over; சாய்தல்.படாஅ முலைமேற்றுகில் (குறள், 1087). 20. Tosuffer; துன்பமடைதல். படுவேன் படுவதெல்லாம்(திருவாச. 50, 4). 21. To hang; தொங்குதல். படுமணி (திருமுரு. 80). 22. To sound; ஒலித்தல். படுகண் முரசம் (பதிற்றுப். 49, 14). 23. To exude, asmust from an elephant; பாய்தல். தேம்படு கவுளயானை (முல்லைப். 31). 24. To be buried, as treasure; புதைக்கப்படுதல். படுபொருள் வவ்விய பார்ப்பான் (சிலப். 23, 102).--tr. 1. To agree to; to beconnected with; உடன்படுதல். பலரறிமணமவர்படுகுவரெனவே (சிலப். 24, பாட்டுமடை, 3). 2. Toresemble; ஒத்தல். மலைபட வரிந்து (சீவக. 56). 3.To put up with, endure; பொறுத்தல். (யாழ். அக.)4. To dash against; முட்டுதல். (யாழ். அக.)
|