1. நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் படிக்காசொன்று நீ வள்ளைக்குழையுமை பங்காளர் கையிலென்வாங்கினையே (சிவப். பிரபந். நால்வர்.10). 1. Subsistence allowance for a day;
. 2. See படிக்காசுப்புலவர். சந்தம் படிக்காசலாதொருவர் பகரொணாதே (தனிப்பா.).
[pṭikkācu] ''s.'' A poet who flourished at the court of இரகுநாதசேதுபதி, of Ramnad from A. D. 1686 to 1723. His principal work is தொண்டைமண்டலசதகம், in praise of the Tonda country. He was a sever sa tirist, ஓர்புலவன்.
n. < படி +. 1.Subsistence allowance for a day; நாட்செலவுக்குக்கொடுக்கும் பணம். படிக்காசொன்று நீ வள்ளைக்குழையுமை பங்காளர் கையிலென்வாங்கினையே (சிவப். பிரபந். நால்வர். 10). 2. See படிக்காசுப்புலவர். சந்தம்படிக்காசலாதொருவர் பகரொணாதே (தனிப்பா.).