- n. < நா + வன்-மை. 1.Poets, orators, the learned; புலவர். செந்நாவலர்பரசும் புகழ்த் திருப்பெருந்துறை யுறைவாய் (திருவாச.34, 1). 2. Ministers; அமைச்சர். நாவலர்சொற்கொண்டார்க்கு நன்கலாற் றீங்குவாரா (சீவக. 206).3. The Brahmins; பார்ப்பார். நாவலர்க் ணான்மறையே (தேவா. 297, 3).
|