- மணத்தல். நாறு பூம்பொழி னாரையூர் (தேவா. 215, 1). 1. To emit a sweet smell, to give forth perfume;
- துர்நாற்றம்வீசுதல். நாறாதெடுத்தடவி யெரியூடே (திருப்பு. 904). 2. To stink;
- தோன்றுதல் திருநாறு விளக்கத்து (பதிற்றுப். 52, 13). 3. To appear, arise;
- பிறத்தல் தேர்பத்தினன் மகவெனநாறி (கல்லா. 94, 25). 4. To come into being; to be born;
- முளைத்தல். நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா (இன். நாற். 20).-tr. 5. To sprout, shoot forth;
- மோத்தல். உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). To smell;
|