தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைதல் ; தங்குதல் ; மிகுதல் ; மனங்கலங்குதல் ; அஞ்சுதல் ; தாமதித்தல் ; கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்குதல் தேங்குகங்கைத் திருமுடிச் செங்கணான் (கம்பரா. காட்சி. 21). 2. To stay, stagnate;
  • மிகுதல். (W.) 3. To be crowded, abundant, copious;
  • மனங்கலங்குதல். (பிங்.) நீர்..தேங்கவேண்டாவிறே (ஈடு, 9, 7, 9). 1. To be puzzled;to be in trepidation ;
  • தாமதித்தல் தேங்காதிருவோ நேரிறைஞ்ச (பெரியபு. திருநா.267). 2. To delay, tarry;
  • அஞ்சுதல். நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடையவனல்லன் (திவ். பெரியாழ். 2, 9, 3. வ்யா. பக். 457). To be afraid;
  • நிறைதல் மதுவது தேங்கு கும்பம் (திருப்பு.501). 1. To fill, become full, rise to the brim;
  • கெடுதல். தேங்காத மள்ளர் (சீவக.16). 3. To perish; to be ruined ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To fill,become full, rise to the brim; நிறைதல். மதுவதுதேங்கு கும்பம் (திருப்பு. 501). 2. To stay,stagnate; தங்குதல். தேங்குகங்கைத் திருமுடிச் செங்கணான் (கம்பரா. காட்சி. 21). 3. To be crowded,abundant, copious; மிகுதல். (W.)
  • 5 v. intr. < தியங்கு-.1. To be puzzled; to be in trepidation; மனங்கலங்குதல். (பிங்.) நீர் . . . தேங்கவேண்டாவிறே(ஈடு, 9, 7, 9). 2. To delay, tarry; தாமதித்தல்.தேங்காதிருவோ நேரிறைஞ்ச (பெரியபு. திருநா. 267).3. To perish; to be ruined; கெடுதல். தேங்காதமள்ளர் (சீவக. 16).
  • 5 v. intr. cf. தியங்கு-.To be afraid; அஞ்சுதல். நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடையவனல்லன்(திவ். பெரியாழ். 2, 9, 3, வ்யா. பக். 457).