தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுதல் ; காய்ச்சுதல் ; கோபித்தல் ; வருத்துதல் ; தண்டஞ்செய்தல் ; அழித்தல் ; கொட்டுதல் ; பகைத்தல் ; கொல்லுதல் ; தங்கல் ; நெரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104). 1. To burn, scorch;
  • தண்டஞ்செஙயதஙல. கொடியோர்த் தெறுதலும் (புறநா. 29). 2. To punish;
  • அழித்தல் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் (கலித். 11) 3. To destroy;
  • கொல்லுதல். (பிங்.) முள்ளி னெய் தெற விழுக்கிய (மலைபடு. 301). 4. To kill;
  • வருத்துதல். செம்முக மாத்தெறு கட்டழிய (திருக்கோ. 313). 5. To trouble, plague;
  • . நெரித்தல். (திவா.) 6. To crush, bruise;
  • காய்ச்சுதல். கரும்பினைத் தெற்ற கட்டியின் (காசிக. இல்ல. 3). 7. To boil down;
  • கோபித்தல். தெறலருந் கடுந்துப்பின் (மதுரைக். 32). 8. To be angry at or with;
  • கொட்டுதல். கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம் (பதிற்றுப். 71, 6, உரை.) 9. To sting, as a wasp;
  • மிகுத்தல். (பிங்.)-intr. 10. To increase;
  • தங்குதல். (W.) 1. To tarry;
  • நீங்குதல். பொய்ம்மை தெறுவது (திருநூற். 13). 2. To leave, forsake;

வின்சுலோ
  • ''v. noun.'' Abiding, staying, தங்கல். 2. Hurting, injuring, destroying, அழித்தல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. 1. To burn,scorch; சுடுதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104).2. To punish; தண்டஞ்செய்தல் கொடியோர்த்தெறுதலும் (புறநா. 29). 3. To destroy; அழித்தல்.பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் (கலித்.11). 4. To kill; சொல்லுதல். (பிங்.) முள்ளி னெய்தெற விழுக்கிய (மலைபடு. 301). 5. To trouble,plague; வருத்துதல். செம்முக மாத்தெறு கட்டழிய(திருக்கோ. 313). 6. To crush, bruise; நெரித்தல்.(திவா.) 7. To boil down; காய்ச்சுதல். கரும்பினைத்தெற்ற கட்டியின் (காசிக. இல்ல. 3). 8. To beangry at or with; கோபித்தல். தெறலருந் கடுந்துப்பின் (மதுரைக். 32). 9. To sting, as a wasp;கொட்டுதல். கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம் (பதிற்றுப். 71, 6, உரை). 10. To increase;மிகுத்தல். (பிங்.)--intr. 1. To tarry; தங்குதல்.(W.) 2. To leave, forsake; நீங்குதல். பொய்ம்மைதெறுவது (திருநூற். 13).