பாணர்முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. விறலியும் பாணனும் நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம்பாட வந்துநின்றார் (திருக்கோ. 375, உரை). Panegyric sung to wake up a king from sleep;
n. < id. +. Panegyric sung to wake up aking from sleep; பாணர்முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. விறலியும் பாணனும்நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம்பாட வந்துநின்றார்(திருக்கோ. 375, உரை).