- பதினெண்புராணத்துள் சைவம், பவிடியம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் என்ற பத்துப் புராணங்கள். (கந்தபு.பாயி.54.) 1. Ten of the eighteen chief Purāṇas, viz., Caivam, paviṭiyam, Mārkkaṇṭam, Iliṅkam, kāntam, varākam, vāmaṉam, maccam, Kūrmam, piramāṇṭam ;
- மாணிக்கம்வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி. 2. A poem in Tiru-vācakam by Maṇikka-vācakar;
|