தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறள்வெண்பாவிற்குரிய பாவினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்சீரின் மிக்கசீர்களால்வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்துவருவனவும், வேற்றுத்தளைதட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம். (காரிகை, செய், 9, உரை.) Verse of two unequal lines, of five or more feet, the second line being always shorter than the first;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறள் +தாழிசை. Verse of two unequal lines, of five ormore feet, the second line being always shorterthan the first; நாற்சீரின் மிக்கசீர்களால்வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்துவருவனவும், வேற்றுத்தளைதட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம். (காரிகை, செய். 9, உரை.)