தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரணாதல் , பாதுகாவலாதல் ; விரும்புதல் ; இன்புறுதல் ; செருக்கடைதல் ; கலக்கமடைதல் ; உறுதிசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8). 3. To be exhilarated, be overjoyed, be in an ecstasy; to experience the highest delight;
  • கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575). 4. To be distressed;
  • செருக்குறுதல். இரங்கு நமக்கம் பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச. 21, 7). நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98). 5. To feel proud; to be highly elated; . -tr. To make certain;
  • அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306). 1. To be protected by, guarded by;
  • ஆசைப்படுதல். அருந்தேமாந்த நெஞ்சம் (புறநா. 101). 2. To desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. prob. ஏமம் + ஆர்-.intr. 1. To be protected by, guarded by; அரணாதல்.
    -- 0562 --
    ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ.306). 2. To desire;ஆசைப்படுதல். அருந்தேமாந்தநெஞ்சம் (புறநா. 101). 3. To be exhilarated, beoverjoyed, be in an ecstasy; to experience thehighest delight; இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8). 4. To be distressed;கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575). 5. To feel proud; to behighly elated; செருக்குறுதல். இரங்கு நமக்கம்பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச.21, 7).--tr. To make certain; நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98).