தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து வரைதல் ; ஓவியம் வரைதல் ; இயற்றுதல் ; விதியேற்படுத்துதல் ; பாவை முதலியன ஆக்குதல் ; அழுந்தப் பதித்தல் ; பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்துவரைதல். 1. To write;
  • சித்திரம்வரைதல். எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல் (குறள், 1285). 2. To paint, draw;
  • இயற்றுதல். அவன் ஒருநூல் எழுதியுள்ளான். 3. To write, as author; to compose;
  • பூசுதல். செம்பொனா லெழுதிவேய்ந்த (தேவா. 6, 8). To gild;
  • விதியேற்படுத்தல். இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதி விட்டசிவனும் (தனிப்பா. i, 119, 1) 4. To foreordian, predestine, as Brahmā by writing on the head;
  • பாவைமுதலியன நிருமித்தல். தெய்வங் குடவரை யெழுதிய ... பாவை (குறுந். 89). அழுந்திப்பதில். இருவர் நெற்றியு மெழுதின சிலகணை (பாரத. பதின்மூன். 89). 5. To produce by art; to sculpture, as an image; - intr. To become indented by pressure;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. eḻutu.] tr.1. To write; எழுத்துவரைதல். 2. To paint,draw; சித்திரம்வரைதல். எழுதுங்காற் கோல்காணாக்கண்ணேபோல் (குறள், 1285). 3. To write, asauthor; to compose; இயற்றுதல். அவன் ஒருநூல்எழுதியுள்ளான். 4. To foreordain, predestine, asBrahmā by writing on the head; விதியேற்படுத்தல். இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதிவிட்டசிவனும் (தனிப்பா. i, 119, 1). 5. To produceby art; to sculpture, as an image; பாவைமுதலியன நிருமித்தல். தெய்வங் குடவரை யெழுதிய . . .பாவை (குறுந். 89). -- intr. To become indented by pressure; அழுந்திப்பதிதல். இருவர் நெற்றியு மெழுதின சிலகணை (பாரத. பதின்மூன்.89).
  • 5 v. tr. To gild;பூசுதல். செம்பொனா லெழுதிவேய்ந்த (தேவா. 6, 8).