- 6 v. [K. uṟu.] intr. 1. Tobe, exist; இருத்தல். 2. To happen, occur, befall,as good or evil; சம்பவித்தல். மெய்த்திருவந் துற்றாலும் (நள. சுயம். 5). 3. To dwell, reside; தங்குதல். 4. To be desirable, useful, worthy ofchoice; நன்மையாதல். இரவாமை கோடி யுறும்(குறள், 1061). 5. To be permanent, lasting,stable; உறுதியாதல். வேல்வா யுயிர்வழங்கும் வாழ்க்கை யுறும் (பு. வெ. 2, 13). 6. To suffer; வருந்துதல். (பழ. 226.) 7. To pass in one's mind;மனத்தினிகழ்தல். நினக்குறுவது சொல்லுதி (கம்பரா.கும்பக. 325). 8. To be numerous; மிகுதல். பல்லெலா முறத்தோன்றும் பகுவாயாள் (கம்பரா. சூர்ப்ப.138). 9. To be infructuous, damaged, spoiled;பழுதுபடுதல். (குறள், 662.) 10. To be attached,devoted to; சார்ந்திருத்தல். அங்குற்றே னல்லேன்(திவ். திருவாய். 5, 8, 2). 11. To join, associatewith; பொருந்துதல். நீலுறு மணிசெய் மாடம் (இரகு.நகரப். 42). 12. To touch, come in contactwith; படுதல். நெருப்புற்றபோல (சீவக. 2339). 13.To move towards a point; ஓரிடம் அடைதல்.எங்குற்றா யென்றபோதா லிங்குற்றேனென் கண்டாயே(தேவா. 1190, 8).--tr. 1. To perceive by touch;பரிசித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் (குறள்,1101). 2. To love; அன்புகொள்ளுதல். யாமுற்றாலுறா அதவர் (குறள், 1245). 3. To resemble; ஒத்தல்.உண்டுபொழி லிமையவர்க ளுலக முறுவதுவே (சீவக.1780). 4. To begin, commence, start, usu. witha vbl. noun; தொடங்குதல். யான் மொழிய லுற்றேன்(கம்பரா. நாட்டுப். 1). 5. To approach, gain accessto, reach; அடைதல். 6. To suffer, gatherexperience; அனுபவித்தல். உற்றலாற் கயவர்தேறார்(தேவா. 523, 8) 7. To think; நினைத்தல். வில்லுமல்லதிழைக்சலுறாள் (திவ். பெரியாழ். 3, 7, 8).
|