- ஒலித்தல். இரங்கில ழருவி (திருவிளை. நாகமெய். 17).
- யாழொலித்தல். (திவா.) 7. To sound, as a yāḷ;
- கூறுதல். புலம்பெலரந் தீர்க்குவேமன் னென்றிரங்குபு (கலித். 83). 1. To speak;
- ஈடுபடுதல். இரங்குங் கூம்பும் (திவ். பெரியாழ். 3, 6, 10). 2. To be absorbed, engrossed;
- பரிதபித்தல். சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் (திருவாச. 6, 50). 1. To feel pity;
- கருணைசெய்தல். அரக்கர்காற்றா தெய்தின னிரங்கல் வேண்டும் (ஞானவா. வைராக். 43). 2. To condescend; to show grace;
- மனமழிதல். இரங்கி நாடொறும் வாய்வெரீஇ (திவ். திருவாய். 6,5,9). 3. To be aggrieved; to be distressed in mind;
- அழுதல். (திவா.) 4. To weep, cry;
- பச்சாத்தாபப்படுதல். எற்றென் றிரங்குவ செய்யற்க (குறள், 655). 5. To repent;
|