தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்மனைவி இறந்தபின் மறுவிவாகஞ் செய்துகொள்ளுதல். கூரத்தாழ்வார், ங்கையார் திருவடிசார்ந்தவாறே, பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு (திவ். பெரியாழ். 1, 8, அவ. பக். 156). To remarry on the death of the first wife;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< āvṛt. To remarry on the death of the firstwife; முதல்மனைவி இறந்தபின் மறுவிவாகஞ் செய்துகொள்ளுதல். கூரத்தாழ்வார், நங்கையார் திருவடிசார்ந்தவாறே, பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு(திவ். பெரியாழ். 1, 8, அவ. பக். 156).