தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிறு முதலியன இறுதல் ; இல்லாமற்போதல் ; தீர்தல் ; பாழாதல் ; செரித்தல் ; தங்குதல் ; நட்புச் செய்தல் ; கைம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீரணித்தல். அற்றது போற்றியுணின் (குறள், 942). To be digested;
  • கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87). 1. To be severed, to break, as a rope;
  • இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11). 2. To cease, become extinct, perish;
  • பாழாதல். (பு. வெ. 3, 15, கொளு.) 6. To go to ruin;
  • தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக. 226). 4. To abide, dwell;
  • நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55). 5. To make friends;
  • தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 2, உரை.) 3. To be decided, settled;
  • நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.) A defect in coins;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறுகை.

வின்சுலோ
  • ''v. noun.'' Finishing, liqui dating a debt. 2. ''s.'' A broken thread, string, rope, bandage, &c. அறுந்திருப்பது. 3. A mean, despicable or faulty person, உதவாதவன் அந்த அறுதலையிங்கேவரவிடலாகாது, You must not allow that vagabond to be here. தாம்புமறுதல் தோண்டியும்பொத்தல். A brok en rope and a leaky water-pot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 and (mod.) 4 v. intr.[M. aṟu.] 1. To be severed, to break, as arope; கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87). 2. To cease, becomeextinct, perish; இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11). 3. To bedecided, settled; தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17,முன்னிலைப்பரவல், 2, உரை). 4. To abide, dwell;தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக.226). 5. To make friends; நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55).6. To go to ruin; பாழாதல். (பு. வெ. 3, 15,கொளு.)
  • 6 v. intr. To be digested;சீரணித்தல். அற்றது போற்றியுணின் (குறள், 942).
  • 6 v. intr. To be digested;சீரணித்தல். அற்றது போற்றியுணின் (குறள், 942).
  • n. < அறு-. A defect incoins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.)