தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126). 3. To grant, bestow;
  • உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.) 2. To command;
  • தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77). 1. To speak graciously;
  • மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr. 2. To rejoice ;
  • கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5), 1. To be gracious to, favour; also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள.
  • அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.) To be frightened, terrified, bewildered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To begracious to, favour; கிருபைசெய்தல். அருளாதநீரருளி(திவ். திருவாய். 1, 4, 6), also used as an auxiliaryshowing reverence or respect, as in எழுந்தருள.2. To rejoice; மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ. 146, உரை, பக். 616).--v.tr. 1. To speak graciously; தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா.நகர்நீங். 77). 2. To command; உத்தரவுசெய்தல்.(கோயிற்பு. இரணிய. 51.) 3. To grant, bestow;அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள்செங்கை (தஞ்சைவா. 126).
  • 2 v. intr. cf. மருள்-.[K. arulu, araḷ.] To be frightened, terrified,bewildered; அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக்கஞ்சி (தேவா. 484, 2).