தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயை அகலவிரித்தல் ; மலர்தல் ; புண்கட்டி உடைதல் ; வெள்ளம் கரையை உடைத்தல் ; மலர்த்துதல் ; பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேசுதல். வாளா கிடந்துறங்கும் வாய்திறவான் (திவ். இயற். நான்மு. 35). 2. To speak;
  • மலர்த்துதல். வண்டு வாய்திறப்ப . . . மல்லிகை (சிலப். 2, 32). 1. To cause to open, as the petals of a flower;
  • புண்கட்டி உடைதல். 3. To break, as a boil;
  • வெள்ளம் கரையை உடைத்தல். பெரும்புனல் வாய்திறந்த. பின்னும் (பு. வெ. 3, 21).-tr. 4. To make a breach, as a flood;
  • மலர்தல். நறுமென்குவளை வாய்திறந்த (பிரபுலிங். பிரபுதே. 54). 2. To blossom; to open, as a flower;
  • வாயை யகல விரித்தல். பணமென்றால் பிணமும் வாய்திறக்கும். 1. To open one's mouth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < வாய் +.intr. 1. To open one's mouth; வாயை யகலவிரித்தல். பணமென்றால் பிணமும் வாய்திறக்கும். 2.To blossom; to open, as a flower; மலர்தல். நறுமென்குவளை வாய்திறந்த (பிரபுலிங். பிரபுதே. 54). 3.To break, as a boil; புண்கட்டி உடைதல். 4. Tomake a breach, as a flood; வெள்ளம் கரையைஉடைத்தல். பெரும்புனல் வாய்திறந்த பின்னும் (பு.வெ. 3, 21).--tr. 1. To cause to open, as thepetals of a flower; மலர்த்துதல். வண்டு வாய்திறப்ப . . . மல்லிகை (சிலப். 2, 32). 2. Tospeak; பேசுதல். வாளா கிடந்துறங்கும் வாய்திறவான் (திவ். இயற். நான்மு. 35).