தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையில் தலைவி வருந்துதலைக்கூறும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை. வன்புறை யெதிரழிந்தாட்குத் தோழி... கூறியது (கலித். 28, துறை). Theme describing the sufferings of a heroine in her loneliness after her lover has consoled and left her;