- 2 v. intr. [K.maruḷ.] 1. To be confused, bewildered, deluded; மயங்குதல். மதிமருண்டு (குறள், 1229). 2.To be afraid; to be timid; வெருவுதல். சிறார்மன்று மருண்டு நோக்கி (புறநா. 46). 3. Towonder; வியத்தல். இவ்வேழுலகு மருள (பரிபா. 5,35). 4. To be similar; ஒப்பாதல். அணைமருளின்றுயில் (கலித். 14).
|