தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றஞ்செய்தல் ; பலியாதுபோதல் ; சாதல் ; தவறிப்போதல் ; உய்தல் ; கேட்டினின்று தப்புதல் ; உயிர்வாழ்தல் ; வாழ்க்கை நடத்துதல் ; நீங்குதல் ; இலக்குத் தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உய்தல். உறைத லிந்தத் தரணியெல்லாங்கண்டு பிழைத்திடத்தான் (சிவரக. சிவதன்மா. 30). 5. To be emancipated from sins and births; to obtain salvation;
  • ஆபத்தினின்று தப்புதல். பிழைத்தொரீஇக்கூற்றங் குதித்துய்ந்தார் (நாலடி, 6). 6. To escape, as from an evil or a danger;
  • உயிர்வாழ்தல். நின்பின்னே தொடர்ந்தேன் பிழையேன் (பிரபோத. 30, 19). 7. To live;
  • சீவனம் பண்ணுதல். --tr. 8. To get on in life, subsist;
  • இலக்குத்தவறுதல். யானைபிழைத்த வேல் (குறள், 772). 2. To miss, as an arrow;
  • தவறிப்போதல். பிழைத்த பிடியைக் காணாது (தேவா. 1026, 4). 4. To be missing, as a child; to be lost, as an article;
  • மரித்தல். பிழையுயி ரோம்புமின் (சிலப். 30, 195). 3. To die;
  • பலியாதுபோதல். பிழையா விளையு ணாடாயிற்று (சிலப். உரைபெறு. 3). 2. To fail;
  • குற்றஞ்செய்தல். அன்பிழைத்த மனத்தரசர்க்குநீ யென்பிழைத்தனை (கம்பரா. நகர்நீ. 13). 1. To do wrong;
  • நீங்குதல். பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ (கம்பரா. நாட்.10). 1. To stop, cease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. pīd. [M.piḻeka.] intr. 1. To do wrong; குற்றஞ்செய்தல்.அன்பிழைத்த மனத்தரசர்க்குநீ யென்பிழைத்தனை(கம்பரா. நகர்நீ. 13). 2. To fail; பலியாதுபோதல்.பிழையா விளையு ணாடாயிற்று (சிலப். உரைபெறு. 3).3. To die; மரித்தல். பிழையுயி ரோம்புமின் (சிலப்30, 195). 4. To be missing, as a child; to belost, as an article; தவறிப்போதல். பிழைத்தபிடியைக் காணாது (தேவா. 1026, 4). 5. To beemancipated from sins and births; to obtainsalvation; உய்தல். உறைத லிந்தத் தரணியெல்லாங்கண்டு பிழைத்திடத்தான் (சிவரக. சிவதன்மா. 30).6. To escape, as from an evil or a danger; ஆபத்தினின்று தப்புதல். பிழைத்தொரீஇக்கூற்றங் குதித்துய்ந்தார் (நாலடி, 6). 7. To live;உயிர்வாழ்தல். நின்பின்னே தொடர்ந்தேன் பிழையேன் (பிரபோத. 30, 19). 8. To get on in life,subsist; சீவனம் பண்ணுதல்.--tr. 1. To stop,cease; நீங்குதல். பெண்கள்பால் வைத்த நேயம்பிழைப்பரோ (கம்பரா. நாட். 10). 2. To miss, asan arrow; இலக்குத்தவறுதல். யானைபிழைத்த வேல்(குறள், 772).